Tuesday, April 10, 2012

லால்புரம் ஜாமஅத்தினர் TNTJ-விடம் மனு அளித்தனர்!




சிதம்பரம் ஏப்ரல் 8: சிதம்பரம் அருகேயுள்ள லால்புரத்தில் 10 ஆண்டுகளுளாக காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் சங்கபரிவார கும்பலின் தலையீடால்  பள்ளிவாசல் மற்றும மதரஸா கட்ட தொடர்ந்து அநீதி இழைத்து வரப்படுகிறது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளியில் 03.04.2012 அன்று மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

இந்த சந்திப்பில் லால்புரம் ஜாமஅத்தினர்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தலையிட்டு லால்புரத்தில்  பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைய உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.


1 comment:

  1. இவ்விஷயத்தில் அனைத்து சுற்றுப்புற முஸ்லீம் ஜமாதினர்கள் , அனைத்து இஸ்லாமிய இயக்கத்தினர் மற்றும் சமூக ஒற்றுமை சிந்தனை கொண்ட அனைத்து பொது மக்களையும் ஒன்று திரட்டி போராட வேண்டும் .இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete