Sunday, April 22, 2012

அழைப்பு பனி


தாவத்தில் தஃவா



சிதம்பரம்; 19.4.12 அன்று மாலை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நகரச் செயலாளர் இப்ராஹிம் முன்னிலையில் உறவுகள் மேம்படுத்துவதற்காக விருந்து ஏற்பாடும்,'உறவுகளை பேணுதல்' என்ற தலைப்பில் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் உரைநிகழ்த்தின்னார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment