Saturday, April 14, 2012

முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றியடய துஆ செய்யுங்கள்...!



சிதம்பரம்;
இன்ஷாஅல்லாஹ் 14.04.12 சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறும் முஸ்லிம்களின் வழிபாட்டு  உரிமைபோராட்டம் வெற்றியடைந்து.
நமது சமுதாயத்திற்கு நன்மை பயக்க வல்ல நாயன் அல்லாஹ்விடம் நாம் ஒவ்வொரும் நமது தொழுகையிலே அழுது துஆ செய்வோம். 



சிதம்பரம் முக்கிய பகுதிகளில்,ஒட்டப்பட்ட போஸ்டர்கள்



போராட்டத்திற்கு தயாராகும்,tntj,யினர்( tntj மர்கஸ்)
 
“மாபெரும் கண்டன ஆர்பாட்டம்”

நாள்: 14. 04. 2012 சனிகிழமை

இடம்: காந்தி சிலை ,பஸ் நிலையம் அருகில் சிதம்பரம்


நேரம்: காலை 11.00 மணியளவில்...

தலைமை; D.முத்துராஜா,மாவட்டதலைவர்

கண்டன உரை; கோவை ரஹ்மத்துல்லா மாநில பொது செயலாளர்(tntj).

அநீதி எதிராக... ஆர்ப்பரிக்க தயாராவோம்...

அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சிதம்பரம் கிளை.

1 comment:

  1. இன்ஷாஅல்லாஹ் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete