Thursday, April 19, 2012

சிதம்பரம் பள்ளிப்படையில் பெண்கள் பயான்;


சிதம்பரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிகமான இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக,

சிதம்பரம்; 17.04.12 மதியம் 03.00 மணியளவில் அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பள்ளிப்படையில், பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இஸ்லாம் என்றால் என்ன?'என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment