Monday, April 30, 2012

சிதம்பரம் கிளை சார்பாக பூத கேணி பெண்கள் பயான்


சிதம்பரம்;24.04.12 செவ்வாய்கிழமையன்றுமதியம் 2.30 மணியளவில்   சிதம்பரம் கிளை சார்பாக பூத கேணிபகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் கிளைசெயாளார் இப்ராஹீம் முன்னிலையில்'பெற்றோருக்கு பணிவிடை'பற்றி நமது பள்ளிஇமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment