Saturday, April 14, 2012

அநீதிக்கு எதிராக...ஒன்று திரண்ட மக்கள்


 அல்லாஹ் அக்பர் , அல்லாஹ் அக்பர, அல்லாஹ் அக்பர்



D.முத்துராஜா,மாவட்டதலைவர் தலைமையில் 















 
“மாபெரும் கண்டன ஆர்பாட்டம்”14. 04. 2012 சனிகிழமை காலை 11.00 மணியளவில் காந்தி சிலை ,பஸ் நிலையம் அருகில் துவங்கியது, கண்டன உரை; கோவை ரஹ்மத்துல்லா மாநில பொது செயலாளர்(tntj).அவர்கள் உரையாற்றினார்கள் இதில் அணைத்து ஜமாத்தார்களும் ,பொதுமக்களும் , 20000 / க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்





1 comment:

  1. மாஷா அல்லாஹ் ... ஓங்கட்டும் ஜாமத்தினரின் ஒற்றுமை ... இன்ஷாஅல்லாஹ் தடைகளை தகத்தெரிந்து ஒன்றுகூடி கட்டுவோம் புதிய அரபி மதரஸா

    ReplyDelete