Wednesday, April 11, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்



சிதம்பரம்; 08.04.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'மரண சிந்தனை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் நகர தலைவர் ஷேக் முஹம்மது அவர்களும் உரைநிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்களும்,ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment