Monday, April 16, 2012

மானியம் ஆடுரில் புதிய தவ்ஹீத் பள்ளி!



மானியம் ஆடுர்: அல்லாஹ்வின் கிருபையால் கடலூர் மாவட்டம் மானியம் ஆடுரில் ( லால்பேட்டை அருகே) புதிய தவ்ஹீத் பள்ளி கட்டப்பட்டுள்ளது.

 
கடந்த 06.04.2012 வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகையுடன் தொடங்கியது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களின் ஜீம்மா உரை நிகழ்த்தினார். 
இதில் ஏரளமான சகோதர சகோதரிகள் கல்ந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment