Tuesday, April 17, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்


சிதம்பரம்;15.04.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'நபிகளாரின் மனைவிகள் ஓர் பார்வை ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
நகர தலைவர் ஷேக் முஹம்மதுஅவர்களும்உரைநிகழ்த்தினார்கள்.100அதிகமானபெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment