Tuesday, April 10, 2012

பெண்கள் பயான் சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்



சிதம்பரம்; 07.04.12 சனிக்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'அல்லாஹ்வை எப்படி நம்மவேண்டும்;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntj பள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment