Monday, April 23, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்



சிதம்பரம்; 21.04.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்  தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் கிளைசெயாளார் இப்ராஹீம் முன்னிலையில்'ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை'பற்றி நமது பள்ளிஇமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment