Thursday, April 12, 2012

சிதம்பரம் பள்ளிப்படையில் பெண்கள் பயான்:


சிதம்பரம்; 10.04.12 செவ்வாய் அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பள்ளிப்படையில், பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்' என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment