Sunday, April 22, 2012

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 20.4.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முஸ்லிம் சகோதரர் வீட்டு வாசலில் படிகார கற்களை தொங்க விட்டிருந்தார் இவைகளுடைய தீமைகளை, மாற்று மதக் கலாச்சார கொள்கை இஸ்லாமியர்களாகிய நம்மிடம் அறவே வரக்கூடாது என்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் விலக்கி அந்த படிகார கற்களைஅகற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment