Tuesday, April 24, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்; 22.04.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் நகர தலைவர் ஷேக் முஹம்மதுஅவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பிலும்
சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'உம்முல் முக்மினீன் உம்மு ஹபீபா' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் 
அதிகமானபெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment