Monday, April 29, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.28.04.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபீனா அவர்கள் ;மறுமையில் நமது நிலை' என்ற தலைப்பிலலும்,மற்றும் சகோ; பத்ருஜமான் அவர்கள் 'மூட நம்பிக்கை ' என்ற தலைப்பிலலும்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்; 27.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்    உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'மூட நம்பிக்கை ' என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;வழி கெடுக்கும் சைத்தான்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, April 27, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

         
      சிதம்பரம்;.26.04.13 அன்று அப்துல் ரஜாக் அவர்கள்   'அர்ஷின் நிழலில் ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 21, 2013

கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள்  டிவியில்  இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்

Saturday, April 20, 2013

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்; 20.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில் உள்ள முஸ்தபா நகரில்   உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'புறம் பேசாதீர்' என்ற தலைப்பில் .சகோ;பதுருஜமான்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தனி நபர் தாவா-சிதம்பரம்


சிதம்பரம் ;18.04.13 அன்று நமது மார்கஸ்க்கு வந்த சுன்னதுள் ஜமாஅத் இமாம் அவர்களுக்கு மவுலுது பாடல்கள் நரகத்திற்கு அழைத்து செல்லக்கூடியது என்றும், மற்றும் அவருடைய மார்க்க் சந்தேகத்திற்கும் நமது கிளை தலைவர் ஆதம் அவர்கள் தகுந்த ஆதாரத்துடன் விளக்கினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, April 19, 2013

TNTJ வின் 14 வது மாநில பொதுக்குழு குறித்த பத்திரிக்கை செய்திகள்....


TNTJ வின் 14 வது மாநில பொதுக்குழு குறித்து 
தினதந்தி , தினகரன், மாலைமலர் , தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள்:

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை




         இடம் இல்லாமல் பக்கத்துக்கு                          வீட்டிலும் 

சிதம்பரம்;.19.04.13 அன்று ஷாபி அவர்கள்   'இறுதி பேருரை ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 15, 2013

கும்பகோணத்தில் பொதுக்கூட்டம் .

கும்பகோணத்தில் 14.04.13 அன்று நடைபெற்ற பெது கூட்டத்தில் சகோ;PJ மற்றும் ரஹ்மதுல்லா  அவர்கள் உரை ஆற்றிய காட்சி 








Sunday, April 14, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் புதிய நிர்வாகிகள் -கும்பகோணம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநில பொதுக்குழு ஏக இறைவனின் கிருபையினாஇல் சிறப்பாக நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது , புதிய நிர்வாகிகளின் பட்டியல் பின்வருமாறு
1. மாநில தலைவர் - பீ .ஜெயினுல் ஆபிதின்
2.பொதுச்செயலாளர் - கோவை ரஹ்மதுல்லாஹ்
3. பொருளாளர் - M.I சுலைமான்
4. துணைத்தலைவர் - செய்யது இப்ராஹிம்
5. துணைப் பொதுச்செயலாளர் -
திருவள்ளூர் யூசுஃப்.

மாநில செயலாளர்கள்..
6. எக்மோர் சாதிக்
7. அப்துல் ஜப்பார்
7. கோவை அப்துர்ரஹீம்
8. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி
9. நெல்லை யூசுஃப்
10. பத்ருல் ஆலம்
11. முகப்பேறு E. முகம்மது
12. திருத்துறைபூண்டி அப்துர்ரஹ்மான்
13. தொண்டி சிராஜ்
14. ஆவடி இப்ராஹிம்

Saturday, April 13, 2013

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்;13.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்  உள்ள ஒரு சகோதரர் வீட்டில் மன்னரை நிகழ்வுகள் ' என்ற தலைப்பில் சகோதரி சபீனா அவர்கள் மற்றும் மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர் என்ற தலைப்பில்.சகோ;பதுருஜமான்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


Friday, April 12, 2013

மெகா போன் -அன்பளிப்பு


சிதம்பரம்; பண்ருட்டி TNTJ கிளைக்கு சிதம்பரம் AK தாஜ்தீன் அவர்கள் மெகா போன் -அன்பளிப்பாக கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு விற்பனை -

சிதம்பரம்;.வாரம் தோறும்   உணர்வு வார இதழ்  ஜும்மா முடிந்து  விற்பனை செயயபட்டது 

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை




சிதம்பரம்;.12.04.13 அன்று அப்துல் சலாம் அவர்கள் பண்ருட்டி'உறுதியான நம்பிக்கை ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 7, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.07.04.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபீனா அவர்கள் ;தொழுகை' என்ற தலைப்பிலலும்,மற்றும் சகோ; பத்ருஜமான் அவர்கள் 'செவி அல்லாஹ்வின் அருள்கொடை' என்ற தலைப்பிலலும்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- பூதகேணி



சிதம்பரம்;06.04.13 அன்று மதியம் 03.00 மணியளவில் பூதகேணியில்  உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'நரகில் தள்ளும் இணைவைப்பு ' என்ற தலைப்பில் சகோ;பதுருஜமான்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Friday, April 5, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.05.04.13 அன்று தவ்பீக் அவர்கள் திருப்பூர்  'இறையச்சம்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 1, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.31.03.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் அப்துல்ரஹ்மான் உமரி அவர்கள்;உறவுகளை பேணுதல்'என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.