Sunday, April 22, 2012

பெண்கள் பயான்



சிதம்பரம்; 19.4.12 அன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொள்ளுமேட்டுத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'ஸலாம் சொல்லி பகையை வெல்லுங்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் பெண்களும் ஆண்களும கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment