Sunday, April 22, 2012

உதவி

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியவருக்கு உதவி


சிதம்பரம்; 19.4.12 அன்று காலை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியோர் ஒருவருக்கு உடுத்துவதற்கு உடையும் செலவுக்கு பணமும் நகரப் பொருளாளர் M.ஹனீப் அவர்கள் முன்னிலையில் இமாம் ஹனீப் அவர்கள் வழங்கினார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும்.

No comments:

Post a Comment