Wednesday, April 4, 2012

வாராந்திர பயான்

சிதம்பரம் ; 01.04.12ஞாயிற்றுக்கிழமை அன்று நமது மர்கஸ்ஸில் வாராந்திர பயானில், 'உம்முல் மூமினின் உம்மு ஸல்மா (ரலி )' என்ற தலைப்பில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்களும்,நகர தலைவர் சேக் முஹம்மது அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்,இதில் ஏராளமானஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment