Tuesday, April 24, 2012

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;21.04.12 சனிக்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'ஒருவரை ஒருவர் நேசிப்போம்;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில்பெண்களும்,மற்றும்ஆண்களும்கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment