Sunday, March 18, 2012

பெண்கள் பயான்

சிதம்பரம்  கிளை சார்பாக  பின்னத்தூரில்  பயான்.

பின்னத்தூர்; சிதம்பரம் அருகில் உள்ள பின்னத்தூரில்  17.03.12 சனிக்கிழமை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பிலும்,மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோ;ஹனீப் (tntj பள்ளி இமாம் சிதம்பரம் )  உரை நிகழ்த்தினார்கள். இதில்அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.  

No comments:

Post a Comment