Monday, March 12, 2012

புதிய மாவட்ட தலைவர்!


பண்ருட்டி: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு 11.03.2012 இன்று பண்ருட்டியில் நடைப்பெற்றது.அதில் நிர்வாகிகள் மாற்றி,சீரமிக்கபட்டது 

இதில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சகோ.முத்துராஜா அவர்கள் மாவட்ட தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!
சகோ.முத்துராஜா அவர்களின் பணி சிறக்க துஆ செய்யுங்கள்.


குறிப்பு;  மற்ற புதிய மாவட்ட நிர்வாகிகள் பிறகு அறிவிக்கப்படும் 

No comments:

Post a Comment