Tuesday, March 27, 2012

கொடிபள்ளம் பெண்கள் பயான்

சிதம்பரம் கிளை சார்பாக கொடிபள்ளம் பெண்கள் பயான்

24.03.12 அன்று மதியம் 02.30 முதல் 04.30 வரை
  இறைவனிடம் கையேந்துவோம் என்ற தலைப்பில் மவ்லவி ஹனீப்( இமாம் சிதம்பரம்) அவர்கள் உரை நிகழ்த்த அதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment