Thursday, March 22, 2012

திரு குரான் வாழும் அற்புதம்

பெண்கள் பயான் 

சிதம்பரம்;லெப்பை தெருவில் ஒரு சகோதரி வீட்டில் 21.03.12 புதன் கிழமை மாலை திரு குரான் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் நமது பள்ளி இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லா.

No comments:

Post a Comment