Sunday, March 18, 2012

கிள்ளையில் பெண்கள் பயான் !

கிள்ளை: அல்லாஹ்வின் கிருபையால் 17.03.2012 சனிகிழமை மாலை 6.30மணியளவில் மங்கள மேட்டு தெருவில் கிள்ளை கிளை சார்பாக 
 "ஆடம்பர உலகமும்,அழியாத மறுமையும்' என் தலைப்பில் மெளலவி முபாரக் (இமாம் லால்பட்டை)   உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment