Wednesday, March 28, 2012

நான் முஸ்லிம் தாவா


சிதம்பரம்; 26.03.12 திங்கள் கிழமை அன்று நகர செயலாளர் A.இப்ராஹீம் ,பொருளாளர் MM.ஹனீப் முன்னிலையில்,கம்பெனி பிரதிநிதி நரசிம்மன் அவர்களுக்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் 'குரான் இறை வேதமே ' என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்யபட்டு,திரு குரான் ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது . அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக. 

No comments:

Post a Comment