Thursday, March 22, 2012

52,வருடமா இஸ்லாத்தை யாரும் எனக்கு சொல்லவில்லை !

சிதம்பரம் மார்கஸ் அருகில் 
21.03.12 புதன் கிழமை இரவு காளி முத்து என்பவருக்கு கிளை செயலாளர் இப்ராஹீம், நமது பள்ளி இமாம் ஹனீப், அவர்கள் அழைப்பு பனி செய்தார்கள்.மிகவும் ஆர்வமாக செவியுற்ற அவர் 52,வருடமா இஸ்லாத்தை யாரும் எனக்கு சொல்லவில்லை. என்று கவலைபட்டு அவர் TNTJ ஐ பாராட்டி விட்டு மீண்டும் வருகிறேன் அன்று கூறி விட்டு சென்றார்.

No comments:

Post a Comment