Thursday, March 22, 2012

கடை தெருவில் அழைப்பு பனி

சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில் உள்ள ஒரு கடையில் 20.03.12 செவ்வாய் கிழமை இரவு கிளை செயலாளர் இப்ராகிம் ,நமது பள்ளி இமாம் ஹனீப், அவர்கள் சுவனம் செல்வதற்கு வழி காட்டும் தவ்ஹீத் ஜமாஅத் தான். என அழைப்பு பனி செய்தார்கள்.
அதை தொடர்ந்து கீழ வீதியில் மாணவர்களுக்கு தொழுகையை பேனுவோம்
 என்றும் அழைப்பு பணி செய்யப்பட்டது 

No comments:

Post a Comment