Thursday, March 29, 2012

நான் முஸ்லிம் தாவா


சிதம்பரம்; மாற்று மத சகோதரர்கள் பொது இடத்தில் நின்று கொண்டு சிறு நீர் கழித்தவர்களை; அழைத்து நமது பள்ளி இமாம் ஹனீப்,கிளை செயலாளர் இப்ராஹிம் ,ஆகியோர் அவர்கள் இஸ்லாத்தில் சிறு நீர்கழிப்பதற்கு காட்டி தரக்கூடிய செயலை  அன்பான முறையில் சொன்னவுடன் ,இனி மேல் நானும் இது போல் கடை பிடிக்கிறேன் அன்று உறுதி அளித்து விட்டு சென்றார்கள்.

No comments:

Post a Comment