Thursday, March 29, 2012

புகை பிடித்தவருக்கு தாவா

சிதம்பரம்; சிகரட் என்ற தீய பழக்கத்தினால் ஏற்படும் தீமை பற்றி நமது பள்ளி இமாம் ஹனீப் மற்றும் கிளை செயலாளர் இப்ராஹீம் ஆகியோர் அவர்களுக்கு  தாவா செய்யப்பட்டது. உடன் இத தீய பழக்கத்தை இப்போதே விட்டு விடுகிறேன் என்று உறுதியுடன் சென்றார்கள். அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment