Saturday, March 31, 2012

நான் முஸ்லிம் தாவா



சிதம்பரம்;   29.03.12 வியாழன்று அன்று பேக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்த மாற்று மத சகோதர, சகோதரிகளான,ராஜா ,பாண்டியன் ,ராஜாராம் ,மூர்த்தி ,சாந்தினி,ஆகியோருக்கு நகர செயலாளர் இப்ராகிம் ,துணை செயலாளர் A.தாஜ்தீன் முன்னிலையில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் 'இறை கொள்கை ஒன்றே'  என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்யப்பட்டது அனைவரும் மிகவும் ஆர்வமாக உன்னிப்பாக கேட்டார்கள்.

No comments:

Post a Comment