Friday, March 23, 2012

கடைக்குள் தாவா

சிதம்பரம்; மேல வீதியில் ஒரு கடையில் 22.03.12 மதியம் 03.00 மணிக்கு
நபி வழி மறந்து விட்டோமோ அன்று நமது பள்ளி இமாம் ஹனீப் ,கிளை செயலாளர் இப்ராஹிம்,அழைப்பு பனி செய்தார்கள்
அதை தொடர்ந்து ,பிற மத சகோதர்ரான சௌந்தர் ,குமார் ,கார்த்திக் ,முரளி ,போன்றவர்களுக்கும் கனிவான முறையில் அழைப்பு பனி செய்யபட்டது ,கேட்டவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கம் அற்புதமான மார்க்கம்
என்று பாராட்டினார்கள். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.

அதை தொடர்ந்து காசு கடைத் தெருவில் நகை கடையில்
பித் அத் ஓர் வழி கேடு 
அன்ற தலைப்பில்.,நமது பள்ளி இமாம் ஹனீப், அவர்கள் அழைப்பு பனி செய்தார்கள்,கிளை செயலாளர் இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் A.K தாஜ்தீன் ஆகியோர் உடன் இருந்தார்கள்

No comments:

Post a Comment