Sunday, March 18, 2012

சிதம்பரத்தில் வட்டார தர்பியா

சிதம்பரம் மர்கஸ்ஸில்;18.03.2012 அன்று மதியம் அஸர் தொழுகை க்கு பிறகு, பரங்கிப்பேட்டை ,பின்னத்தூர், சிதம்பரம், மற்றும், கிள்ளை TNTJ  நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு வட்டார தர்பியா நடை பெற்றது. 
அதில் லால்பட்டை இமாம் முபாரக் 'சொர்க்கத்தை நாடி நமது பணிகள்' என்ற தலைப்பிலும் ,
இமாம் யாசின் பெண்ணாடம் 'TNTJ செயல் திட்டங்கள்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

No comments:

Post a Comment