Wednesday, January 25, 2012

கிள்ளையில் தெருமுனை கூட்டம்!



கிள்ளை: அல்லாஹ்வின் கிருபையால் 22.01.2012 அன்று கிள்ளை கிளை சார்பாக தெருமுனைகூட்டம் நடைப்பெற்றது.

இதில் பரங்கிப்பேட்டை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி இமாம் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்கள் "குழப்பவாதிகள் யார்?" என்ற தலைப்பிலும் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.ஹனீப் அவர்கள் " மெளலுது ஒரு வழிகேடு" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.







இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment