Monday, January 2, 2012

குர்ஆன் கூறும் ஆராய்ச்சி படிப்புகள்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்! 
 

No comments:

Post a Comment