Monday, January 16, 2012

பிப்ரவரி 14 வாழ்வுரிமைப் போராட்டம் செயல்வீரர்கள் கூட்டம்!

 சிதம்பரதில்    
கடலூர் மாவட்ட  செயல் வீரர் கூ ட்டம்.
                 .


























அல்லாஹ்வின் கிருபையால் 15.01.12 ஞாயிற்றுக்கிழமை காலை 11.மணியளவில் சிதம்பரம் TNTJ  மர்க்கசில்  கடலூர் மாவட்ட  செயல் வீரர் கூ ட்டம் நடந்தது. அதில் முஸ்லிம்களின் வாழ்வாதார கோரிக்கையான இட ஒதிக்கீட்டை வலியுரித்தி எதிர வரும் பிப்ரவரி 14 ல்  நடக்க இருக்கும் வாழ்லுரிமை போராட்டம் பற்றி விரிவாக,ஏகத்துவ பிரசாரத்தின் மகத்துவம் என்ன அதை அப்படி கையாள்வது என்று விளக்கப்பட்டது அதில் மாநில பேச்சாளர் தாஹா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கிளைகளை சேர்ந்த சகோ தரர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment