Wednesday, January 11, 2012

சிதம்பரத்தில் சாலை மறியல்!

சிதம்பரம் : 10.01.12 மாலை  சுமார் 5.00  மணியளவில் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பள்ளிப்படை ஊராட்சிகுட்பட்ட,  மற்றும் இதர பகுதிகளுக்கு   தானே' புயல் நிவாரணம் சரியான முறையில் தரவில்லை என அந்த  பகுதிசேர்ந்த பொதுமக்கள், வண்டி கேட் அருகில்   சாலை மறியலில்ஈடுப்பட்டனர்.



சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மறியலினால் ஏராளமான வாகனங்கள் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுச்சாலையில் அணிவகுத்து நின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குயுள்ளினர். 
செய்தி அறிந்த காவல்துரை, VO ,தாசில்தார், ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் நாங்கள் நிவாரணம் கிடைக்க ஏர்பாடு செய்குறோம்   கூட்டத்தை கலைத்து வாகனங்களுக்கு வழி விடுங்கள் என்று கூறி சமாதானம் செய்தனர்  சமாதானதிற்கு பிறகு  மக்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment