Thursday, January 19, 2012

பத்திரிக்கை செய்தி: தவ்ஹீத் ஜமாஅத் நிவாரணத் தொகை!




கடலூர்:கடலூர் முதுநகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் "தானே' புயலில் பாதித்த ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடலூர் பகுதியில் புயலால் பாதித்த ஏழைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நேற்று கடலூர் முதுநகர் பகுதியில் 2000 ரூபாய் வீதம் 175 பேருக்கு வழங்கினர். தொடர்ந்து பரங்கிப்பேட்டை பகுதியிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் மூசா, மாநிலச் செயலர் சாதிக், தலைவர் தவுஜீத், மாவட்டச் செயலர் நிஷார் அஹகமது, துணைச் செயலர் தாசுதீன், நகர தலைவர் ஜாருதீன், அஷ்ரப் பங்கேற்றனர்.


 Source: Dinamalar

No comments:

Post a Comment