Sunday, July 1, 2012

லால்பேட்டை, எள்ளேரி,காட்டுமன்னார்குடியில்,தாவா

காட்டுமன்னார்குடியில் இஸ்லாத்தை ஏற்ற சுவாமிநாதன்





காட்டுமன்னார்குடியில் 23 6 12 அன்று சுவாமிநாதன் என்ற முதியவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை யூசுஃப் என மாற்றிக்கொண்டார். அல் ஹம்துலில்லாஹ்



ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் & உதவி
















கடலூர் மாவட்டம் 22 6 12 அன்று காட்டுமன்னார்குடி கிளையில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது. மேலும் வயதானவருக்கு நிதியுதவி செய்யப்பட்டது















”மூட பழக்கக்கங்களும் முஸ்லிம்களும்” எள்ளேரி கிராமம் பெண்கள் பயான்











கடலூர் மாவட்டம் லால்பேட்டை எள்ளேரி கிராமத்தில் 21 6 12 அசர் தொழுகைக்கு பிறகு மூடபலக்கங்களும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.


”அல்லாஹ்வை ஏன் வணங்க வேண்டும்” லால்பேட்டை பயான்

லால்பேட்டையில் 21 6 12 வியாழகிழமை அன்று லால்பேட்டை மர்கசில் மக்ரிப் தொழுகைக்கு பின் அல்லாஹ்வை ஏன் வணங்க வேண்டும் என்ற தலைப்பில் முபாரக் இமாம் அவர்கள் சிரபுரையாற்றினார்கள்

No comments:

Post a Comment