Wednesday, July 25, 2012

தனிநபர் தஃவா

சிதம்பரம்; 23.07.12 அன்று  சிதம்பரம் பூதகேணி முன்னால் பள்ளிவாசல் நிர்வாகி பதாபுல்லா அவர்கள்,நோன்பு ,மற்றும் தொழுகை சம்பதமான கேள்விகளுக்கு நமது பள்ளி இமாம்  ஹனீப் அவர்கள்,குரான்,ஹதீஸ்களில் இருந்து   விளக்கம் அளித்தார்கள்,பிறகு இது தான் சத்தியகொள்கை என்று ஏற்று தினம் தோறும நமது பள்ளிக்கு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment