Monday, July 9, 2012

தொண்டி கிளையின் புதிய மர்கஸ்


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளையின் புதிய  மர்கஸ் கடந்த அல்லாஹ்வுடைய
பேரருளால் 06.07.12 வெள்ளி அன்று சுப்ஹு தொழுகை முதல் ஆரம்பமானது (அல்ஹம்துலில்லாஹ்











அன்றைய ஜும்ஆ உரையை TNTJ மாநில தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன்அவர்கள் நிகழ்த்தினார்கள்.அவர்கள் தன்னுடைய உரையில் கொள்கை  சகோதரர்கள் அனைவருக்கும் அழகிய அறிவுரைகளை அவர்களுக்கே உள்ள பானியில் வழங்கினார்கள். ஆனவம் வந்துவிடக்கூடாது, வீரியம் குறைந்து விடக்கூடாது, சமரசம் செய்துகொள்ளக்கூடாது ஆகிய மூன்று கோணங்களில் விளக்கினார்கள். ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.
அன்று மாலை ஏழு மணியளவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்(கேள்வி&பதில்) நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மொத்தம் 14 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஒன்றிரண்டு கேள்விகளை தவிர மற்ற அனைத்து கேள்விகளும் புதியதாகவே இருந்தன. அனைத்து கேள்விகளுக்கும் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.

No comments:

Post a Comment