Friday, July 20, 2012

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;16.07.12 பின்னத்தூரில் மதியம் 2.30 மணிக்கு ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'ரமலானின் சிறப்பு' என்ற தலைப்பில்மவ்லவி ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இறுதியில் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது இதில்  அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment