Monday, July 9, 2012

சிதம்பரம்- TNTJ கிளையில் வரதட்சணை இல்லாத நபிவழி திருமணம்



சிதம்பரம்;நமது ஊரில் ஆடம்பரம் இல்லாமல் நபிகள் நாயகம் காட்டித்தந்த முறையில் எளிமையாக  நபிவழிதிருமணம், கிள்ளை சேர்ந்த மணமகன் ராஜா முஹம்மதுக்கு tntj மர்கஸில் வைத்து 05-07-2012 வியாழக்கிழமை பகல்12-மணிக்கு  நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் A.K தாஜ்தீன் நகர நிர்வாகிகள் M.M ஹனீப் அவர்கள் முன்னிலையில் 1,பவுன் தங்க நாணயம் பெண்ணுக்கு மஹராக மணமகன் சார்பாக கொடுக்கப்பட்டது




நமதுபள்ளி இமாம்ஹனீப்அவர்கள் இஸ்லாமியதிருமணம் பற்றி  உரை நிகழ்த்தினார்கள். திருமணத்திற்கு வந்த மாற்று மத சகோதரர்கள் இவ்வளவு எளிமையாக இருக்கிறது என்று  பாராட்டினார் மற்றும்  கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் குடுப்பதினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்  எல்லா புகழும் அல்லாஹ்வுக்க 

No comments:

Post a Comment