Saturday, July 28, 2012

ரமலான் சஹர் உணவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக சஹர் உணவு 






சிதம்பரம்; 27.07.12 நமது கிளையின் சார்பாக TNTJ மர்கசில் ரமலான் முழுவதும் சிதம்பரத்தில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள் ,வியாபார ரீதியாக தங்கும் வியாபாரிகள் ,அவசர தேவைக்காக மருத்துவத்திற்கு தங்கும் நபர்கள் ஆகியோருக்குகாக அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் சஹர் உணவு ஏற்பாடு செயல்பட்டு வருகின்றது.இதில் மாணவர்கள்,வியாபாரிகள்,உள்பட,தினமும் 175-நபர்களுக்கும் மேல், சாப்பிட்டு விட்டு திருப்திவுடன்  செல்கிறார்கள்,இதற்காக பொதுமக்கள்,வியாரிகள்,மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத்தை பாராட்டிவிட்டு செல்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment