Tuesday, July 10, 2012

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – சிதம்பரம் கிளை

சிதம்பரம்; 08.07.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, தமிழ் அரசன், சூரிய மூர்த்தி ஆகியோருக்கு.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் கடவுள் நம்பிக்கையை எடுத்து கூறி, நகரச் செயலாளர் இப்ராஹிம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மவ்லவி பிஜே உரை நிகழ்த்திய CD க்களை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment