Monday, July 16, 2012

சிதம்பரம் 2012 ற் க்கான நோன்பு கஞ்சி...


                                                          ( சென்ற வருடம்)
                                                
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக கடந்த இரண்டு  வருடம் முதல் அல்லாஹ்வின் பேரருளால் நோன்பு கஞ்சி காய்ச்சாப்பட்டு வருகின்றது... அதை தொடர்ந்து இந்த வருடமும்(2012) நோன்பு கஞ்சி காய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது...
  
      சென்ற வருடம்(2011) நோன்பு கஞ்சிக்காக ரூபாய் 2500/- பெறப்பட்டது. இத்தொகையிலுருந்தே அந்த நாளுக்கான இஃப்த்தார் செலவும்  எடுக்கப்பட்டது.

      இந்த வருட நோன்பு கஞ்சிக்கு சென்ற வருடம் பெறப்பட்ட தொகையே வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய் 2500/- வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். ஒரு நாள் கஞ்சிக்காக பெறப்படும் தொகையிலிருந்தே அந்த நாளின் இஃப்த்தார் செலவு எடுக்கப்படும்.. எனவே நீங்கள் கொடுக்கும் அந்த தொகையானது(2500/-) நோன்புக் கஞ்சி மற்றும் அன்றைய தின இஃப்த்தார் ஆகியவற்றிற்க்கு செலவலிக்கப்படும் ...
உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்...


                                                                        தொடர்புக்கு...
                                                 
                                    மாவட்ட பொருளாளர்  :A.K தாஜ்      9940862125                 
                

                                                       செயளாலர் : இப்ராஹிம்: 9751412122


                                                          

No comments:

Post a Comment