Tuesday, July 10, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்



சிதம்பரம்;08.07.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'தவிர்க்க வேண்டிய மூன்று காரியங்கள்'(தொடர்)என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பெண்கள்,மற்றும்ஆண்கள் கலந்துகொண்டு பயன் அடைத்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment