Friday, June 29, 2012

கொள்ளு மேட்டுத் தெருவில் பெண்கள் பயான்

சிதம்பரம்; 29.06.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாககொள்ளு மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில்பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'நபி வழியே நம் வழி'என்ற தலைப்பில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பெண்கள் பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment