Thursday, June 28, 2012

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்


ஆண்கள் பயான்

சிதம்பரம்;26.06.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இன்றைய இளைஞர்களின் தக்வா'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்ஆண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்
சிதம்பரம்;25.06.12 திங்கள்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'நோன்பின் மாண்புகள் ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்;.24.06.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'என்னை சார்ந்தவன் இல்லை என்று நபி(ஸல்)யாரை கூறினார்கள்?'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்

சிதம்பரம்;23.06.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில்சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'பெற்றோர் நலம் பேணுவோம்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான .பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment