Thursday, June 14, 2012

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்


சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;11.06.12 பின்னத்தூரில் மதியம் 2.30 மணிக்கு ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'சைத்தானை விட்டு விலக என்ன வழி?என்ற தலைப்பில்மவ்லவி ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் வாராந்திர பயான்


சிதம்பரம்;.10.06.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'இணை வைத்தல் ஓர் அபாயம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்


சிதம்பரம்;09.06.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்
தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில்சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'பேய் பிசாசு உண்டா? ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment