Thursday, June 7, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்



சிதம்பரம்;03.06.12 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்சிதம்பரம் கிளைசார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'அல்லாஹ்வை நம்புகிற விதத்தில் நம்புவோம் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment